கன்னியாகுமரியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தமிழ்நாட்டில் மாற்றத்திற்கான அரசியல் தேவை என்றும், அதை நிறைவேற்ற வந்தவர்கள் தோற்றுவிட்டதாகவும் கூறினார். விஜய்யின் வருகை இந்திய அரசியலில் ஆச்சரியத்தை...
குளச்சலிலிருந்து குறும்பனை நோக்கிச் சென்ற மினி பஸ், குளச்சல் பீச் சந்திப்பில் எதிரே வந்த கார் மோதியதில் பஸ்ஸில் இருந்த சிறுமி மற்றும் காரில் இருந்த வினிஸ்டன், அவரது மனைவி உட்பட 7...
அருமனை பகுதியை சேர்ந்த 52 வயது கூலித் தொழிலாளி ராபி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று வீட்டில்...