சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்...
நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு நேற்று (மார்ச் 18) 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, போலீசார் மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம், அறைகள், வாகனங்கள், குற்றவாளி கூண்டு மற்றும்...
குமரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, சுங்கான்கடை ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரியின் 10 மாணவிகள் கொண்ட குழுவினர் தக்கலை பேருந்து நிலையத்தில் நேற்று சுவர் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பத்மநாபபுரம்...