குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், இன்று 11-ம் தேதி, பேருந்து நிலையங்களில் சிங்கப் பெண் சிறப்புப் படையினர் பொதுமக்கள், பெண் பயணிகள், மற்றும் மாணவிகளிடம் நேரடியாகப் பேசி, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி...
முஞ்சிறை பகுதியைச் சேர்ந்த சந்தியா மோகன் என்பவரின் மகள் சௌமியா (19), பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும்...
குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ. எம் பாரதி தலைமையில், நேற்று இரவு 9.30 மணிக்கு தேங்காப்பட்டணம் அருகே கேரளா பதிவெண் கொண்ட 2 சொகுசு கார்கள் சோதனை செய்யப்பட்டன....