கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கியவர் ஜெனிஷ்.. இவரை 2 நாட்களுக்கு முன்பு மோசடி வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர்.. இவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. இந்நிலையில், தற்போது ஜெனிஷ் பற்றின பின்னணி தகவல்கள்...
நாகர்கோவில்: பள்ளியில் மாணவியுடன் பழகியதை ஆசிரியர்கள் கண்டித்ததால், பிளஸ் 1 மாணவர் கவின் ஜெனிஸ், 17, தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், ரத்னாபுரத்தைச் சேர்ந்த கவின் ஜெனிஸ், நாகர்கோவில் எஸ்.எல்.பி., அரசு மேல்நிலை...
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில்பாதை, நான்குவழிச் சாலைப் பணிகளால் பாதிக்கப்பட்ட குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் சீரமைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது....