‘அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பது தொடர்பாக டி.ராஜேந்தர் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அரசன்’. இதன் படப்பிடிப்பு...
ஈழத் தமிழ் சினிமாவுக்கான ஈஸ்டர் இன்னும் வரவில்லை என்று ‘நீளிரா’ தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ராணா இருவரும் இணைந்து தயாரித்து வெளியாகியுள்ள படம் ‘நீளிரா’. இப்படத்துக்கு விமர்சன...
சினிமா ஒரு கூட்டுக்கனவு. நாம் உறக்கத்தில் காணும் கனவுகளில் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தாவும்போது “எப்படி இங்கே வந்தோம்?” என்ற தர்க்க ரீதியான கேள்வி எழுவதில்லை. அந்தப் பயணம் தடையின்றித் தொடரும்....