கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், மாசி மாத முதல் புதன்கிழமையான இன்று (பிப். 18) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு எண்ணெய், பால், மஞ்சள்...
நேற்று குளச்சல் துறைமுகம் அருகே உள்ள தூண்டில் வளைவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைபர் நாட்டு படகில் திடீரென தீப்பிடித்தது. நேரம் செல்ல செல்ல, மேலும் மூன்று நாட்டு படகுகளிலும் தீ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை தனி வட்டாட்சியர் K. M. பாரதி தலைமையிலான குழுவினர், 19-ம் தேதி அதிகாலையில் திருத்துவபுரம் பகுதியில் சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1500 கிலோ ரேஷன்...