நாகர்கோவில் இடலாக்குடி பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி சிக்கந்தர் பாதுஷாவின் 19 வயது மகள், 10-ம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்து வந்துள்ளார். அவர் அடிக்கடி செல்போனில் பேசியதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில்,...
குலசேகரம் விளையாட்டு மைதானத்தில் நேற்று, பாம்பு தாறா என்ற நீர் வாழ் பறவை ஒன்று அதன் அலகில் நூல் சிக்கியதால் பறக்க முடியாமல் சோர்வாக கிடந்தது. மாவட்ட விவசாய காங்கிரஸ் தலைவர் எபனேசர்...
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நடைபாதை பாலத்தில் தண்ணீர் பாயும் மடை பகுதியில் பிளாஸ்டிக் குப்பிகள் மற்றும் ஆகாயத்தாமரைச் செடிகள் தேங்கி, பொதுமக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது....