Home கன்னியாகுமரி செய்திகள் குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

0

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில் தனியாக இருந்த மகளையும் ஒரு வாலிபரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அப்போது, பெற்ற மகளே தந்தையிடம் தகராறு செய்து, தவறாக நடக்க முயன்றதாக போக்சோ வழக்கு தொடுப்பேன் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மாணவியை தாயிடம் ஒப்படைத்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version