Home கன்னியாகுமரி செய்திகள் கிள்ளியூர்: புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

கிள்ளியூர்: புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

0

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பைங்குளம் ஊராட்சியில் உள்ள பரக்காணி அங்கன்வாடி மையம் எண் 20-க்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.11,97,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை, குழந்தைகள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆன Adv. எஸ். ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version