Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவிலில் மரச்சாமான்கள் விற்பனை கடையில் திடீர் தீ விபத்து

நாகர்கோவிலில் மரச்சாமான்கள் விற்பனை கடையில் திடீர் தீ விபத்து

0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ்டின். இவர் வைத்தியநாதபுரம் பகுதியில் பழைய மரச்சாமான்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவரது கடையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு மரச்சாமான்கள் தீப்பிடித்து எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுனர். சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version