Monday, December 4, 2023
No menu items!
Homeவிளையாட்டு செய்திகள்ஸ்தம்பித்தது சேப்பாக்கம்- 3ஆவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் வாங்க திரண்ட ரசிகர்கள்

ஸ்தம்பித்தது சேப்பாக்கம்- 3ஆவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் வாங்க திரண்ட ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு துவங்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டிக்கான டிக்கெட்டை வாங்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டுள்ளனர். ஏராளமான ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற நள்ளிரவு முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருக்கின்றனர்.இதனால் சேப்பாக்கம் சாலைகள் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துள்ளது. பார்வையாளர் ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1200 நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments