திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் (பிப்ரவரி 21) கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று...
பார்வதிபுரம் பகுதியில் சாலையோரத்தில் யாசகம் செய்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 45 வயதுடைய நபர் குறித்து பொதுமக்கள் 'நிமிர்' மீட்புக் குழுவுக்கு தகவல் அளித்தனர். மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில்,...
குமரி மாவட்டம் சுருளோடு மலைப் பகுதியில் அமைச்சர் மனோ தங்கராஜ் 360 மீட்டர் உயரத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பில் தியான மண்டபம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், வேளிமலை வள்ளி சுனை...