தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் 10,205 பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இதில் 5,278 இளநிலை உதவியாளர்கள், 5339 தட்டச்சர்கள், 1077 சுருக்கெழுத்தர்கள், 425...
ஆரல்வாய்மொழி :தோவாளையில் அஞ்சலக திருவிழா பேரணி தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ, தொடங்கி வைத்தார் தோவாளையில் கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகத் துறை சார்பாக அஞ்சலக திருவிழா பேரணி முதுநிலை கோட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமையில்...
கன்னியாகுமரி மகாத்மா காந்தி நினைவு மண்ட பத்தில்உள்ள காந்திஅஸ்தி கட்டத்தின் (நினைவிடம்) மீதுஆண்டு தோறும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந்தேதிஅன்று பகல் 12 மணிக்கு அபூர்வ சூரிய ஒளி விழும். காந்தி...
பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார். அங்குள்ள சோட்டடேபூர் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் போடேலி நகரில் கல்வி தொடர்பாக ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் உள்பட...
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 5-வது நாளாக இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா...
இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு 'வாலி' திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் இந்தி உரிமை போனி கபூருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா உயர் நீதிமன்றத்தில் வழக்கு...
இயக்குனர் தினேஷ் குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மால்'. இந்த படத்தில் சாய் கார்த்திக், கஜராஜ், கவுரி நந்தா, அஸ்ரப், தினேஷ் கார்த்திக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பத்மயன் சிவானந்த்...
கொடைக்கானல்-பழனி சாலையில் பெருமாள்மலை அடுத்த வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறையில் நடிகர் பாபிசிம்ஹா தனது பெற்றோர் பெயரில் வீடு கட்டி வருகிறார். இதற்காக கொடைக்கானலை சேர்ந்த ஜமீர் என்ற காண்ட்ராக்டருடன் ஒப்பந்தம் செய்தார்.
ஜமீரின் உறவினரான...
இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகைகளுள் ஒருவர் வஹீதா ரஹ்மான். செங்கல்பட்டில் பிறந்த இவர் பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், பெங்காலி போன்ற பல மொழி...
ஆரல்வாய்மொழி :தோவாளையில் அஞ்சலக திருவிழா பேரணி தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ, தொடங்கி வைத்தார் தோவாளையில் கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகத் துறை சார்பாக அஞ்சலக திருவிழா பேரணி முதுநிலை கோட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமையில்...