ஹலிபாக்ஸ், சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். அந்த வகையில் சிரியாவை சேர்ந்த இப்ராஹிம்-கவ்தார் பாருஹ் என்ற தம்பதி தங்களின் குழந்தைகளான அகமது (வயது 15), ரோலா (12) முகமது (9) ஓலா (8) ஹாலா (3) ராணா (2) ஆகியோருடன் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் தஞ்சம் ...
Read More »