நாகர்கோவில், தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே ஏற்பட்ட கூட்டணி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு கட்சியினரும் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு உள்ளனர். அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை விஜயகாந்த் எடுப்பார் என்று நம்புகிறேன். கடந்த 6 மாதமாக தி.மு.க. கூட்டணி, கூட்டணி என கூறிக்கொண்டு தினமும் டெல்லிக்கு காவடி தூக்கிச் சென்றது. ஆனால் எந்தவித சலனமும் இன்றி மிகவும் இணக்கமாக இருதரப்பினரும் மகிழ்ச்சி அடையும் விதத்தில் பா.ஜனதா- அ.தி.மு.க. ...
Read More »